Apr 25, 2019, 12:53 PM IST
நல்லூர் சுங்க சாவடியை நேற்று அடித்து நொறுக்கிய விவகாரம் தொடர்பாக மொத்தம் 5 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 25, 2019, 00:00 AM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க எடுத்த முடிவை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 25, 2019, 12:15 PM IST
சென்னையில் பெண்ணை கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாது என நாடகமாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 25, 2019, 11:53 AM IST
சேலத்தில் பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் Read More
Apr 25, 2019, 11:19 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகனத்தை கழுவிய போது மின்சாரம் தாக்கியதில் வாலிபா் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார் Read More
Apr 25, 2019, 10:56 AM IST
ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வதாக வெளியான ஆடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 25, 2019, 10:31 AM IST
சென்னை ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வெள்ளி ஆபரணங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் Read More
Apr 25, 2019, 09:46 AM IST
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா, குழந்தையை காசுக்கு வாங்க விரும்பும் ஒரு தம்பதியினரிடம் பேசும் பகீர் ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. Read More
Apr 25, 2019, 08:44 AM IST
சென்னை மண்ணடியில் ராசிக்கல் வியாபாரியை கட்டிப் போட்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான ராசிக்கற்களை கொள்ளையடித்துச் சென்ற போலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Apr 25, 2019, 07:01 AM IST
39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் யுஹான் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சமீர் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். Read More