தேர்தல் பத்திரம் வாயிலாக பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுங்க- அனைத்து கட்சிகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு....

மே 30ம் தேதிக்குள், தேர்தல் பத்திரம் வாயிலாக பெற்ற நன்கொடை, அதனை கொடுத்தவர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சீலியிடப்பட்ட கவரில் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனைத்து கட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. Read More