முலாம் பூசப்பட்ட போலிகள் என தினகரன் கோபப்பட்டாலும் எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் மரபு அல்ல எனக் கூறி ஒதுங்கிக் கொண்டார் செந்தில் பாலாஜி. இந்த ஆப்ரேஷனுக்குக் காரணமானவர்களுக்கு நன்றி கூறினாராம் ஸ்டாலின். Read More