அமலாக்கத் துறை வழக்கிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்..

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சிதம்பரத்தை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர். Read More


கிரானைட் சுரங்க முறைகேடு...துரை தயாநிதியின் ரூ.40 கோடி சொத்துக்கள் முடக்கம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துகளை அமலாக்கத்துறை முடிக்கியுள்ளது. Read More


தேர்தல் நேரத்தில் சொத்துகளை முடக்கி கார்த்தி சிதம்பரத்துக்கு செக் - அமலாக்கத்துறை அதிரடி

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. Read More


நிதி மோசடி வழக்கு: சோனியா மருமகன் வதேரா 2-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு ஆஜர்

நிதி மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 2-வது நாளாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகிறார், Read More