கருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை

வேலூரில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று காலை கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More


வேலூர்: திமுகவுக்கு கை கொடுத்த வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர்; காலை வாரிய அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுகவின் வெற்றிக்கு வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் கை கொடுத்ததே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. Read More


வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி; மு.க.ஸ்டாலின் உருக்கம்

வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று வேலூர் தேர்தல் வெற்றி குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More


தேர்தல் விதிகளை மீறியதாக ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது ஆம்பூர் போலீஸ் வழக்கு

திமுக வேட்பாளரை ஆதரித்து அனுமதியின்றி, திருமண மண்டபத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More


அதிமுகவுக்கு கவுரவப் பிரச்னை; வேலூரில் வெற்றி பெறுமா திமுக?

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுமா? மோடி எதிர்ப்பு அலை வேலூரிலும் தொடருமா? இதுதான் இப்போதைய தமிழக அரசியலின் பரபரப்பு Read More


வேலூர் மக்களவை தேர்தல்; திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.. அதிமுக கூட்டணியில் ஏ.சி.எஸ்

வேலூர் மக்களவைக்கு நடைபெற உள்ள தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார். Read More


அமமுக வேட்பாளர் மீது பெண் பாலியல் புகார் – 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிளறப்படுவது தேர்தலுக்காகவா?

டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு மீது கடந்த திங்களன்று பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தேனி அல்லி நகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More


வருமான வரித்துறை சோதனையை ஆயுதமாக திமுக போடும் ‘பக்கா ப்ளான்’

வருமான வரித்துறையின் அதிரடி சோதனையை முன்வைத்து, வேலூர் மக்களிடம் அனுதாப ஓட்டுகளை வாங்க திமுக தொண்டர்கள் முழுவீச்சில் இறங்கத் திட்டமிட்டுள்ளனர். Read More


எவ்வளவு பெரிய சக்திகளாக இருந்தாலும் கூடவே நம்பிக்கை துரோகிகளும் இருக்கிறார்கள் இதை கவனித்து செயல்பட வேண்டும் என வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேச்சு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் வேலூர் பாராளுமன்றம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான திமுக கூட்டணி கட்சியின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் மகனும் வேலூர் பாராளுமன்ற வேட்பாளருமான கதிர் ஆனந்த் அவர்கள். Read More


இந்த வீக் என்டில் வெளியாகும் 5 வித்தியாசமான படங்கள்

தினம் தினம்  பரபரப்பாக இயங்கும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலான மக்கள் வார இறுதி நாட்கள் வந்தாலே சினிமா, பீச், கோயில் என நேரத்தை  ஜாலியாக  செலவிடுகின்றனர். அது  மனச்சோர்வைப்  போக்கி அடுத்த  வாரத்துக்கு  உழைக்க  உடலையும்  மனதையும்  தயார்  செய்ய  உதவியாக இருக்கிறது. Read More