தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்..

மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்.. கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். Read More


ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருளின் வயது ‘கிமு 791’ -தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என நிதிபதிகள் கருத்து

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை  'கார்பன் பகுப்பாய்வு' செய்து அதன் காலத்தை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. Read More


திமுக ஆட்சியில் கீழடியில் அருங்காட்சியகம்.. ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சியில் கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைப்போம் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். Read More