Apr 8, 2021, 19:33 PM IST
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அவர், ஊடகவியலாளர்களிடம் அனுபவம் நன்றாக இருந்தது என்று கூறினார் Read More
Feb 26, 2021, 09:31 AM IST
தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகன்களை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்துள்ளது. Read More
Feb 26, 2021, 09:00 AM IST
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. Read More
Feb 22, 2021, 12:37 PM IST
கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். Read More
Feb 21, 2021, 13:46 PM IST
சந்தேகத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Feb 16, 2021, 11:35 AM IST
திருமணமான 6 மாதத்திலேயே மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கணவன் கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகக் கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே இன்று காலை நடந்தது. Read More
Feb 1, 2021, 18:46 PM IST
16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் உட்பட பாரதிராஜாவின் ஏராளமான படங்களில் கேமராமேனாக பணிபுரிந்து வந்த பி.எஸ். நிவாஸ் உடல்நலக்குறைவால் கோழிக்கோட்டில் மரணமடைந்தார். Read More
Jan 26, 2021, 12:07 PM IST
கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனின் மகளுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு கருத்தை பதிவிட்ட வாலிபருக்கு எதிராக கோழிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கேரள மாநில பாஜக தலைவராக இருப்பவர் சுரேந்திரன். Read More
Jan 24, 2021, 13:28 PM IST
சுற்றுலா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த கல்லூரி பேராசிரியை காட்டு யானை மிதித்து பரிதாபமாக இறந்தார். Read More
Jan 13, 2021, 14:25 PM IST
கேரளாவில் சிறைக் கைதிகளுக்கு டி-ஷர்ட், பர்முடா போன்ற மாடர்ன் உடைகளை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் கைதிகள் தாங்கள் அணியும் கைலி அல்லது வேட்டியை பயன்படுத்தி தூக்குப் போட்டு தற்கொலை Read More