சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அப்பாவியை கொலை செய்த நபர்

கேரளாவில் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக முன் பின் தெரியாத அப்பாவி மனிதரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் உள்ள மணன்சீராவில் அந்நகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. நேற்று அந்த அலுவலகத்தின் வெளியே சாலையில் சென்ற ஒரு நபரை கத்தியால் குத்திவிட்டு ஒருவர் போலீசில் சரண் அடைந்தார்.


சரண் அடைந்த நபரால் கத்திக்குத்து பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இதனையடுத்து போலீசர் சரண் அடைந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவன் பெயர் பிரபின் தாஸ் என்றும் வளயம் பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. மேலும் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அந்த நபரை குத்தியதாகவும், அவர் யார் என தனக்கு தெரியாது என்றும் பிரபின் தாஸ் போலீசாரிடம் கூறினான்.

அதேசமயம், சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கத்தியால் குத்தியதாக பிரபின் தாஸ் கூறுவதால் போலீசாருக்கு அவன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், பிரபின் தாசுக்கு மனநலம் எதுவும் பாதிக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. தற்போது பிரபின் தாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒருதலை காதல்.. ‘சைக்கோ’ கொலையில் முடிந்தது –பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds