நாட்டாமைக்கு பதவிக்கு போட்டி: 2 பேர் வெட்டிக் கொலை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், 2 பேர் உயிர் இழந்ததால் பதற்றம் நிலவுகிறது. Read More


முதுகுளத்தூரில் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவினர் கோஷ்டி மோதல் - நாற்காலிகளை வீசி எறிந்ததால் பரபரப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார் Read More