சின்னத்தம்பி யானை ஊசிக்கு மயங்கினான் - பத்திரமாக முகாமுக்கு பயணம்!

நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பின் சின்னத்தம்பி யானை மயக்க ஊசி பிடிக்கப்பட்டான். கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு பத்திரமாக முகாமுக்கு பயணமாகிறான். Read More



சர்க்கரை ஆலையிலிருந்து விரட்டப்பட்ட சின்னத்தம்பி யானை - நெல் வயல்கள் நாசமானதால் விவசாயிகள் சாலை மறியல்!

உடுமலைப்பேட்டை அருகே 5 நாட்களாக தனியார் சர்க்கரை ஆலை வளாகத்திருந்த சின்னத்தம்பி யானை விரட்டப்பட்டதால் வயல்வெளிகளில் சுற்றி வருகிறது. Read More


வனத்துறையினரின் தொடர் விரட்டல் தாங்க முடியல .....மயங்கி விழுந்தான் 'சின்னத்தம்பி யானை'!

வனத்துறையினர், பொதுமக்களின் விடாத விரட்டலால்,குடிக்க தண்ணியின்றி, உணவின்றி ஓடிக்கொண்டே....இருந்த சின்னத்தம்பி யானை சோர்ந்து மழுங்கி விழுந்தான். Read More