'தமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்னை என மாயை ஏற்படுத்த வேண்டாம்' - முதல்வர் எடப்பாடியும் தமாஷ்

ஒரு சில இடங்களில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை தமிழகம் முழுவதும் இருப்பது போல் மாயை ஏற்படுத்த வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More