பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்த அதிகாரி - கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்

இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு தாங்கள் கேட்ட இடத்தை, அதிமுக தரப்புக்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும், திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பல மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More


தொடரும் மம்தாவின் தர்ணா போராட்டம் - எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்கத்தாவுக்கு படையெடுப்பு!

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் 3-வது நாளாக நீடிக்கிறது. Read More