நீதித்துறையில் சீர்கேடுகள்.. தானே சுட்டுக் கொண்ட நீதிபதி.. தாய்லாந்தில் பரபரப்பு சம்பவம்

தாய்லாந்து நாட்டில் ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியதும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சைக்குப் பின், அந்த நீதிபதி பிழைத்து கொண்டார். Read More


செக்யூரிட்டி பெண் அதிகாரியை கரம் பிடித்த தாய்லாந்து மன்னர்!

தாய்லாந்து நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் செயல்பட்டாலும் மன்னர் பெயரால்தான் அரசு செயல்படும். கடைசியாக, நீண்ட காலமாக மன்னராக இருந்த பூமிபால் அதுல்யாதேஜ் கடந்த 2016ம் ஆண்டில் மரணமடைந்தார். அவரது மகன் மகா வஜிரலாங்கோர்ன் அடுத்த மன்னராக தேர்வானார். ஆனாலும், பூமிபால் மறைந்து ஓராண்டுக்கு பின்னர் சில சம்பிரதாயங்களை பின்பற்றிய பிறகுதான் முழுப் பொறுப்பேற்க முடியும் Read More


தாய்லாந்தில் மனநலம் பாதித்தவரை அடித்து நொறுக்கிய புத்த துறவி

தாய்லாந்தில் புத்த துறவி ஒருவர் மனநலம் பாதித்த நபரை அடித்து நொறுக்கிய காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது Read More