பிறக்கும்போதே நம்முடைய மூளையில் இத்தனை கிராம் புத்திசாலித்தனம், இத்தனை கிராம் ஞாபக சக்தி என்று வைக்கப்படுவதில்லை. மூளையின் திறன் மாறக்கூடியது. Read More
மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை முடித்தவுடன் 2 நாள் ஆன்மீகப் பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி, கேதார்நாத் பனிக்குகையில் 18 மணி நேரம் தன்னந்தனியே அமர்ந்து தியானம் செய்தார். Read More
தலையில் முடி நன்கு வளர வேண்டும் என்று விரும்பாதவரே கிடையாது. தோற்றப் பொலிவில் கூந்தலுக்கு முக்கிய இடம் உண்டு. கோரை முடி, சுருள்முடி, வறண்ட முடி, மென்மையான முடி, அலையலையான முடி என்ற ஒவ்வொருவரின் தலைமுடியும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும் Read More