தேர்வு காலம்... கடப்பது எப்படி?

பள்ளிகளில் ஆண்டு தேர்வு காலம் தொடங்கி விட்டது. மார்ச் 1ம் தேதி முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்கும் மார்ச் 14ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவருக்கு அரசு பொதுத் தேர்வுகள் ஆரம்பமாகின்றன. தேர்வு காலம் வந்துவிட்டாலே மாணவ மாணவியரையும், பெற்றோரையும் பயம், பதற்றம் பிடித்துக் கொள்ளும். Read More