கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் - பேராசிரியை நிர்மலாதேவிக்கு நிபந்தனை ஜாமீன்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 11 மாதங்களாக சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More