தவறுதலாக தாமரை பட்டனை அழுத்திட்டேன்..! தண்டனையா விரலை துண்டிச்சிட்டேன்...! மாயாவதி கட்சி தொண்டரின் விபரீதம்

உ.பி.யில் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பகுஜன்கட்சித் தொண்டர் ஒருவர், தவறுதலாக பாஜகவின் தாமரை சின்னத்தில் ஓட்டுப் போட்டு விட்ட விரக்தியில் ஓட்டுப் போட்ட தனது விரலை துண்டித்து தனக்குத் தானே தண்டனை கொடுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. Read More