இந்திரா காந்தி பேரன் ரூ.38 ஆயிரம் பாக்கி: தேர்தல் ஆணையத்திடம் சரியான நேரத்தில் போட்டு கொடுத்த பி.எஸ்.என்.எல்

இந்திரா காந்தி பேரன் வருண் காந்தி ரூ.38 ஆயிரம் தொலைபேசி கட்டணம் பாக்கி வைத்து இருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சின்ன மருமகள் மேனகா காந்தியும், மேனகாவின் மகன் வருண் காந்தியும் பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். Read More


மூடு விழா காணப்போகிறதா மத்திய அரசின் ' BSNL '? - உயர் அதிகாரி விளக்கம்!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான BSNL மூடு விழா காணப்போகிறது என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என bjp அந்நிறுவனத்தின் சென்னை மண்டல அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். Read More



13 இலக்க செல்போன் எண்களா..?- மறுத்த பி.எஸ்.என்.எல்

செல்போன் பயன்பாட்டில் இருக்கும் 10 இலக்க எண்கள் விரைவில் 13 இலக்க எண்களாக மாற்றப்படும் என்பது தவறானத் தகவல் என பி.எஸ்.என்.எல் மறுப்பு தெரிவித்துள்ளது. Read More