காணாமல் போன பெட்ரோல் பங்க் ஊழியர் முட்புதரில் பிணமாக கண்டெடுப்பு காணாமல் போன குன்றத்தூர் பெட்ரோல் பங்க் ஊழியர் முட்புதரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் தீபக்ராஜ் (25). குன்றத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தீபக்ராஜ் வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ந்தேதி நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். அதன்பிறகு தீபக்ராஜ் வீடு திரும்பவில்லை Read More