இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்தது ஏன்? மாலத்தீவு முன்னாள் துணை அதிபரிடம் தீவிர விசாரணை

எந்தவித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக கப்பலில் வந்து தூத்துக்குடியில் பிடிபட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More


மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் தூத்துக்குடியில் கைது ; சரக்கு கப்பலில் தப்பி வந்தவர் பிடிபட்டார்

மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அந்நாட்டிலிருந்து தப்பி, சரக்குக் கப்பல் ஒன்றில் திருட்டுத்தனமாக தூத்துக்குடிக்கு வந்த போது இந்திய உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். Read More


மாலத்தீவு டூ இலங்கை டூ திருப்பதி: பிரதமர் மோடியின் இன்றைய பயணத் திட்டம்

இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடி, வழக்கமான தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கி விட்டார். நேற்று மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி, இன்று அங்கிருந்து இலங்கை செல்கிறார். இன்று மாலையே இலங்கையிலிருந்து நாடு திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். Read More


பிரதமர் மோடிக்கு மாலத்தீவு நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

மாலத்தீவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வழங்கி கவுரவித்தார் Read More


சுட்டெரிக்கும் வெப்பம் – குளுமையான யோசனை சொன்ன நடிகை

பாலிவுட் நடிகை கிர்த்தி சோனன் கோடை வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ள ரசிகர்களுக்கு குளுமையான யோசனை கூறியுள்ளார். Read More