ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 25 நாட்களாக முடக்கப்பட்டிருந்த மொபைல் போன் சேவை முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் இன்று ஸ்ரீநகர் பயணமாகியுள்ளார் Read More
கையில் மொபைல் போன் இருக்கிறது. ஆனால், வைஃபை, சிக்னல், புளூடூத் தொடர்பு எதுவுமில்லை. என்ன பயன்? இந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் குறுஞ்செய்தி (text) அனுப்பலாம் மற்றவருடன் பேசலாம் என்று ஆப்போ (Oppo) அலைபேசி நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, அவரின் உரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டுகொள்ளவேயில்லை. தனது மொபைல் போனை நோண்டியபடியே ராகுல் அவையில் செயல்பட்டது இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. Read More
இந்தியாவில் நான்கு நுகர்வோரில் மூன்று பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துகின்றனர் என்று அடோப் நிறுவனம் எடுத்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது Read More
ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் வாக்குச்சாவடியை சுற்றியுள்ள 100 மீட்டர் தொலைவுக்குள் செல்போன் பயன்படுத்தவும் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது Read More
லாவா மொபைல் ஜி வரிசையில் தற்போது புதிதாக லாவா ஜி-91 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read More
safe ways to use mobile phones - பாதுகாப்பான செல்போன் பயன்பாடுக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் Read More