பேருந்து விபத்தில் 33 பேர் இறப்பு: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அறிவிப்பு

பேருந்து விபத்தில் உயிரிழந்த 33 பேரினது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. Read More