நீலகிரியில் 6000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு!

யானை வழிப்பாதையை ஆக்கிரமித்த 29 எஸ்டேட்டுகளின் பிடியில் இருந்து 6000 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். Read More