தமிழகத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு ஏ.சி. பேருந்துகள் இயங்க அனுமதி

அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்குவதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கோவிட்-19 பாதிப்பு குறைந்ததை அடுத்து ஏ.சி. பேருந்துகள் இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது Read More


எழும்பூரில் இருந்து ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கம்

ஆம்னி பேருந்துகள் போன்று ஏ.சி. படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. Read More