ஐஸ்வர்யாராய்க்கு தயாராகும் அன்னப்படகு.. மணிரத்னம் தீவிர ஏற்பாடு..

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படப் பிடிப்பைத் தொடங்க மணி ரத்னம் திட்டமிட்ட நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்காக படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருந்தார். Read More


கோப்ராவை நிறுத்திவிட்டு அடுத்த ஷூட்டிங் போகும் ஹீரோ.. 200க்கும் மேற்பட்டவர்கள் நடிக்கும் காட்சி..

நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தின் பெரும் பகுதி ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. Read More


பொன்னியின் செல்வன்-ல் ஐஸ்வர்யா ராய் யாருக்கு ஜோடின்னு கேட்டா ஆச்சர்யப்படுவீங்க.. மணிரத்னம் நடத்திய குலுக்கலில் பிரபல இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்..

சரித்திர படமாக உருவாகிறது கல்கியின் பொன்னியின் செல்வன் இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Read More


கொரோனா தொற்றை மறைக்கும் பிரபலங்கள்.. பிரபல நடிகை மறைத்தது அம்பலம்..

கொரோனா தொற்று சீனாவிலிருந்து பரவி உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவில் கட்டுப்படுத்திய நிலையில் மற்ற நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகமானாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு உள்ளது. Read More


கொரோனாவில் குணம் அடைந்த ஐஸ்வர்யாராய் மகள் ஆன்லைன் வகுப்பு..

அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இந்நிலையில் ஆராத்யாவுக்கு பள்ளிகள் தொடங்கின. ஊரெங்கும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. Read More


தந்தை, மனைவி, மகள் குணம் அடைந்தும் கொரோனாவிலிருந்து மீளாத பிரபல நடிகர்..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையின் நானாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று குணம் அடைந்திருந்தது தெரியவந்தது Read More