செயற்கை நுண்ணறிவு கேமரா... உ பி போலீசார் அதிரடி

ஆபத்தில் இருக்கும் பெண்களை அவர்களின் முக பாவனைகளை வைத்துக் கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கேமரா வருகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் முதன் முதலாக இந்த கேமராவை பொருத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் உத்திர பிரதேச மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. Read More