மணல்  கொள்ளையை தடுக்க சிசிடிவி பொருத்த முடியுமா: சென்னை உயர்நீதிமன்றம் 

செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க சூரிய சக்தி மூலம் கண்காணிப்பு கேமிரா பொருத்த முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  Read More