கொரோனா அச்சம் காரணமாக இப்போது வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் முகத்தில் மாஸ்க்குடனும், கையில் சானிடைசருடனும் தான் கிளம்பிச் செல்கின்றனர். சானிடைசரை அதிகமாகப் பயன்படுத்துவது கைகளுக்கு ஆபத்து என்று கூறப்பட்டாலும் வேறு வழியில்லாமல் அதைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. Read More