எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு

நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் அவதூறாகப் பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More