காவிரி நீர் கடலில் கலப்பது வேதனை அளிக்கிறது- ஸ்டாலின்

அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். Read More