சாலையை விரிவுப்படுத்த தேவாலயம் இடிப்பு: அண்ணா நகரில் பரபரப்பு

சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக நிலங்களை கையகப்படுத்துவதற்காக அண்ணா நகர் பகுதியில் உள்ள தேவாலயம் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More