இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

ஐதராபாத்தில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More