சித்தராமையாவுக்கு புத்தி கெட்டுவிட்டது : எடியூரப்பா கடும் தாக்கு

சித்தராமையாவுக்கு புத்தி கெட்டுவிட்டது, அதனால் தான் அவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என்று பாஜ தலைவரும், முதலவர் வேட்பாளருமான எடியூரப்பா கடுமையாக தாக்கி உள்ளார். Read More