பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 100க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். Read More
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமாக திகழ்ந்து வரும் காமராஜர் தற்போது அடியோடு புறக்கணிக்கப்படுவது அக்கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Read More
லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. Read More
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலில் விழுவது, பேனர்கள் போன்ற ஆடம்பரங்களையும் தொண்டர்களும், நிர்வாகிகளும் தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. Read More
நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டம் தொடரும் என அறிவிப்பு Read More