குடும்பத் தகராறில் கொடூரம்... மூத்த மகனை கழுத்தை அறுத்து கொன்று இளைய மகனுடன் தந்தை குளத்தில் குதித்து தற்கொலை...!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 11 வயதான மூத்த மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்று 9 வயதான இளைய மகனுடன் தந்தை கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More