கடன்களை வசூலிப்பதில் சிக்கல் திணறும் நிதி நிறுவனங்கள்

கொரோனா பாதிப்பால் நாட்டு மக்களின் வருமானமும் வேலைவாய்ப்பும் அதிகளவில் பாதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒரு புதிய பிரச்சனையை தற்போது எதிர்கொண்டு வருகிறது. Read More


பண மோசடியில் முன்னாள் கவர்னர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு...!

பண மோசடி விவகாரம் தொடர்பாக மிசோரம் மாநில முன்னாள் கவர்னரும், பாஜக கேரள மாநில தலைவருமான கும்மனம் ராஜசேகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநில பாஜக தலைவராக இருந்தவர் கும்மனம் ராஜசேகரன். Read More


ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்

ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். Read More


பணத்தின் மதிப்பும் குழந்தை வளர்ப்பும்

கல்வி, இதர கலைகள், ஆரோக்கியம் ஆகியவற்றை கவனித்து பிள்ளைகளை கருத்தாய் வளர்க்கிறோம். ஆனால், பணத்தை கையாளுவது குறித்த, பொருளாதார விஷயத்தில் திறனாய் இருப்பதற்கான பயிற்சிகளை கொடுக்க தவறி விடுகிறோம். பணத்தை கையாளுவது எப்படி என்பதை எந்தப் பள்ளியிலும் படித்துக் கொடுக்க மாட்டார்கள் Read More


காங்கிரஸ் ஆட்சி வந்தால் ‘ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள்’ –ஸ்டாலின் புகழாரம்

5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும், காங்கிரஸ் அறிவித்திருக்கும் திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். Read More


ஏலச் சீட்டு நடத்தி பண மோசடி: நிதி நிறுவன அதிபர் தற்கொலை

நிதி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஏலச்சீட்டு நடத்தி அதன் மூலம் பண மோசடி செய்த விவகாரத்தில் நிதி நிறுவன அதிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More


ஹெச்சிஎல்லுக்கு புதிய தலைமை நிதி அதிகாரி

இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் புதிய தலைமை நிதி அதிகாரியாக பிரடீக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்க உள்ளார். Read More


இன்போசிஸ் - தலைமை நிதி அதிகாரி ரங்கநாத் விலகல்

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் தலைமை நிதி அதிகாரி எம்.டி. ரங்கநாத் பதவி விலகியுள்ளார். Read More


ரயில் விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிப்பு

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். Read More