நிர்மலாதேவி வழக்கு... முதல் குற்றப் பத்திரிகை தாக்கல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்டோர் மீது விருதுநகர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். Read More