கிரிக்கெட் வீரர்களில் ஹர்பஜன் சிங் கடந்த சில வருடங்களாகத் தமிழ் மீது பற்று காட்டி வருகிறார். டிவிட்டரில் அடிக்கடி அவர் தமிழில் மெசேஜ் போட்டு அசரவைத்து வந்தார். தமிழ் மீதும் தமிழர்கள், தமிழ்நாட்டின் மீது பாசம் காட்டிய அந்த ஹர்பஹனுக்கும் தமிழ் திரையுலகம் பாசம் காட்டியது. Read More
மும்பை இந்தியன்ஸ் உடனான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவிய நிலையில், ”தோல்வியின்றி வரலாறா” மற்றும் “அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்” என ட்வீட் போட்டு ஹர்பஜன் சிங் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். Read More