கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் - போப்பாண்டவர்

மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கேரள மக்களுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். Read More