பத்திரப்பதிவு பணி முடிந்ததும் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி அறிமுகம்

தமிழக அரசின் பத்திர பதிவுத்துறையில் பதிவுப்பணி முடிந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை தமிழக அரசு வரும் 3ம் தேதி முதல் அறிமுகப்படுத்துகிறது. Read More