பரங்கிமலை ரயில் விபத்து... துறை ரீதியான விசாரணை

பரங்கிமலை ரயில் விபத்தில் 5 பேர் இறந்த சம்பவத்தில் மனித தவறா என்ற கோணத்தில் துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read More