ஐஸ்வர்யாராய்க்கு தயாராகும் அன்னப்படகு.. மணிரத்னம் தீவிர ஏற்பாடு..

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படப் பிடிப்பைத் தொடங்க மணி ரத்னம் திட்டமிட்ட நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்காக படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருந்தார். Read More


படப்பிடிப்பின் இடைவேளையில் நாயகனின் குழந்தையை கொஞ்சிய நயன்தாரா

நிழல் மலையாள படத்தின் படப்பிடிப்புக்கு இடையே அந்தப் படத்தின் நாயகனான குஞ்சாக்கோ போபனின் குழந்தையை நயன்தாரா கொஞ்சி மகிழ்ந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More


விசாகப்பட்டினத்தில் இனி பெண்களை பார்த்து விசிலடிக்கவும் பயப்படணும்; அதிரடியாக களமிறங்கிய ’ஸ்த்ரீ சக்தி’ போலீஸ் குழு!

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் பெருகி வரும் சூழலில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது காவல்துறையின் மிகப்பெரிய கடமையாக மாறியுள்ளது. Read More


விசாகா குழுவை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி மனு

காவல்துறையில் ஏற்படுத்தப்பட்ட விசாகா குழுவை மாற்றி அமைக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். Read More


தமிழக காவல்துறை விசாகா குழுவை மாற்றக் கோரி வழக்கு...

சீமா அகர்வால் தலைமையிலான காவல்துறை விசாகா குழுவை மாற்றியமைக்கக் கோரி வழக்கை வேறு அமர்வு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.  Read More


காவல்துறை விசாகா குழுவின் முதல் கூட்டம்

தமிழக காவல்துறை விசாகா குழுவின் தலைவர் சீமா அகர்வால் தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. Read More