இழப்பீடு கேட்ட கோபத்தில் பாலியல் வன்கொடுமை... ஜார்கண்ட்டில் கும்பல் வெறிச்செயல்!

அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி கிடக்க பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். Read More


குன்னூர் அருகே ஜார்கண்ட் சிறுமி மாயம் : 150 போலீசார் ஒரே நேரத்தில் தேடுதல் வேட்டை

குன்னூர் அருகே காணாமல் போன ஜார்கண்ட் மாநில சிறுமியை கண்டுபிடிக்க 150 போலீசார் ஒரே நேரத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர். Read More


ஜார்கண்ட் மாநிலத்தின் பசல் ரகத் யோஜானா!

மத்திய அரசின் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜானா திட்டத்திற்கு மாற்றாக, பசல் ரகத் யோஜானா எனும் புதிய பயிரி காப்பீடு திட்டத்தை மாநில திட்டமாக அறிவித்துள்ளது ஜார்கண்ட் மாநிலம்.பிரதான் மந்திரி பசல் பீமா யோஜானா எனும் பயிர் காப்பீடு திட்டம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. Read More


பட்டப்பகலில் நடந்த கொடூரம்..! இளம்பெண்ணை ஆசை தீர கற்பழித்த 17 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..

காய்கறி வாங்க கடைக்கு சென்ற இளம்பெண்ணை மர்ம நபர்கள் 17 பேர் சேர்ந்து வழிமறைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


கருணை வேலைக்காக தந்தையை கொன்ற மகன்.. ஜார்கண்ட் அதிர்ச்சி!

இதன்பின் நடந்த விசாரணையில் கிருஷ்ணாவை கொன்றது அவரின் மகன்தான் என்பது தெரியவந்தது. Read More


கருணை அடிப்படையில் வேலை: தந்தையின் கழுத்தை அறுத்த மகன்

வேலையின்றி தவித்த மகன், தந்தையின் வேலையை பெறுவதற்காக அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. Read More


பில்லி சூனியக்காரர்கள் எனக் கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.

பில்லி சூனியக்காரர்கள் எனக்கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகளை கிராமத்தினர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


கொரோனா : ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் சென்னை மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மகாடோவின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சராக உள்ள ஜகர்நாத் மகாடோவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More


5 வயது, 3 வயது பிள்ளைகளின் கழுத்தை நெரித்த ஆசிரியர்: ஜார்கண்டில் கொடூரம்.

மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொன்றதாக ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More


ஜார்கண்ட் தேர்தல் தோல்வி.. பழங்குடியினர் நம்பிக்கையை இழந்து விட்டதா பாஜக?

ஜார்கண்ட் தேர்தலில் பாஜக தோல்விக்கு முக்கிய காரணமே பழங்குடியினரின் நம்பிக்கையை அக்கட்சி இழந்து விட்டதுதான் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. Read More