ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நடந்த அனைத்து சம்பவங்கள் குறித்து அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க மறுப்பது ஏன் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். Read More