முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு பொருட்களை தூக்கி வீசிய கர்நாடக அமைச்சர்

கர்நாடக மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உணவுப் பொருட்களை தூக்கி வீசி வழங்கிய அம்மாநில அமைச்சரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More