இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும்... ஸ்டாலின் ஆவேசம்

பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்த நபர்ளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More