கடல் சீற்றம்... வீடுகள் சேதம்... மீனவர்கள் வேதனை

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பால் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக மீனவப் பெண்கள் வேதனை தெரிவித்தனர். Read More