பன்னீர்செல்வம் நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும்... சசிகலா தரப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார். Read More