கேரளாவிற்கு ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கியது ஒடிசா அரசு

கேரளாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள கேரளவிற்கு ரூ.5 கோடி நிவாரண நிதியை ஒடிசா அரசு வழங்கியது. Read More