பெட்ரோல், டீசல் விலை... சந்திரபாபு நாயுடு அதிரடி

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துவரும் நிலையில் ஆந்திராவில் அதன் மீதான விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார். Read More